Thursday, January 1, 2009

புதுபள்ளி சம்பந்தமாக இரு தரப்பினருடன் சுமூகம்.

ஜமாஅத் முயற்சியில் தலைவர் ஹாஜி. M.S.முஹம்மது யூனுஸ் நானா தலைமையில் கடந்த ஞாயிறு 29.12.2008 அன்றும் அதனை தொடர்ந்து இன்று 01.01.2009 (தனித்தனியாக) கூட்டம் நடைபெற்றது. இரு தரப்பினறும் தங்கள் கருத்துக்களையும் அவர் அவர்கள் சார்ந்த நிர்வாக அமைப்பு (பத்து பேரு கொண்ட) பட்டியலையும் ஜமாத்திடம் தெரிவித்தனர்.

ஜமாஅத் இருதரபினரின் பட்டியலை பெற்று கொண்டு ஆலோசித்து நிர்வாகிகள் தேர்ந்து எடுக்க உள்ளனர்...... இருதரப்பினர் மீதான வழக்கும் பள்ளி நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு சம்பந்தமாக உள்ள இடைகால தடையையும் வாபஸ் வாங்க படுகிறது.....
இன்ஷா அல்லாஹ் அமைய போகும் புதிய நிர்வாகத்திற்காக துவ ...
செய்வோம் ..
நன்றி கிரசன்ட்

No comments:

Post a Comment